‘கம்பிகளின் மொழி’ கவிதை நூல் வெளியீடு
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தால் 09.06.2013 நாளை பிற்பகல் 3 மணியளவில் ”கம்பிகளின் மொழி” எனும் கவிதை நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது வல்வைச் சந்தியில் அமைந்துள்ள, nike air max pas cher வல்வெட்டித்துறை நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ள இக்கவிதை நூல் வெளியீட்டிற்கு பிரதம விருந்தினராக மேயர் K .C ஜெயக்குமார் (புனர் வாழ்வு பெற்றவர்களின் சமுக ,பொருளாதார மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பதிகாரி) அவர்களும், adidas zx 750 pas cher சிறப்பு […]